விதி பிரச்னையை விரிவாக எடுத்துக் கூறுமுன் இன்னொன்றையும் கூற விரும்புகின்றேன். அதாவது தக்தீர் பல வகைகளில் இருக்கிறது. அவற்றில் நான்கு வகையை மட்டும் கூறுகிறேன்.
இவை சாதாரண மக்களோடு தொடர்புடையவையாக இருப்பதால் மக்கள் அவற்றைப் புரிந்து கொள்ளமுடியும். மேலும் அவற்றைப் புரிய வைக்கவும் முடியும்.
அவற்றில் ஒன்றுக்கு ‘தக்தீரே ஆம் தப்யீ’ என்று நான் பெயர் வைக்கிறேன்.
இவை சாதாரண மக்களோடு தொடர்புடையவையாக இருப்பதால் மக்கள் அவற்றைப் புரிந்து கொள்ளமுடியும். மேலும் அவற்றைப் புரிய வைக்கவும் முடியும்.
அவற்றில் ஒன்றுக்கு ‘தக்தீரே ஆம் தப்யீ’ என்று நான் பெயர் வைக்கிறேன்.