உண்மை என்னவெனில், தக்தீர் என்பது, நடப்பதெல்லாம் இறைவனே செய்ய வைக்கிறான்; நமக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிடுபவர்களின் கருத்து வஹ்தத்துல் வுஜூத் எனும் (அத்வைதக்) கொள்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும் அவர்களுக்கு இன்னொரு விவகாரத்தால் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவே முஸ்லிம்களை அதிக குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அதாவது, அவர்கள் இறையறிவையும், விதியையும் ஒன்றுடன் ஒன்று இணைத்துவிட்டார்கள். ஆனால் இவ்விரு விவகாரங்களும் முற்றிலும் தனித்தனியானவையாகும். இதற்குரிய தெளிவான சான்று என்னவென்றால், இறைவனின் ஒரு பெயர் ‘அலீம்’
அல்லாஹ்வை அஞ்சி நடப்பவருக்கு அவன் ஏதேனும் ஒரு வழியை ஏற்ப்படுத்துவான். அவர் எதிர்பாராத இடத்திலிருந்து அவன் அவருக்கு உணவு அளிப்பான். அல்லாஹ்விடம் நம்பிக்கை வைப்பவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவான். அல்லாஹ் ஒவ்வொன்றிற்க்கும் ஓர் அளவை நியமித்துள்ளான். (திருக்குர்ஆன் 65:3,4)
தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.
இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.
தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக
இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.
இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.
தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக
Sunday, December 13, 2015
இறையறிவையும், விதி விவகாரத்தையும் ஒன்றோடொன்று கலத்தல்
உண்மை என்னவெனில், தக்தீர் என்பது, நடப்பதெல்லாம் இறைவனே செய்ய வைக்கிறான்; நமக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிடுபவர்களின் கருத்து வஹ்தத்துல் வுஜூத் எனும் (அத்வைதக்) கொள்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும் அவர்களுக்கு இன்னொரு விவகாரத்தால் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவே முஸ்லிம்களை அதிக குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அதாவது, அவர்கள் இறையறிவையும், விதியையும் ஒன்றுடன் ஒன்று இணைத்துவிட்டார்கள். ஆனால் இவ்விரு விவகாரங்களும் முற்றிலும் தனித்தனியானவையாகும். இதற்குரிய தெளிவான சான்று என்னவென்றால், இறைவனின் ஒரு பெயர் ‘அலீம்’
தலைவிதி பற்றி மக்கள் தவறாகப் புரிந்த நான்காவது வசனமும் அதன் உண்மை பொருளும்
நான்காவது வசனத்தின் சரியான
இவ்வாறே (விதிக்கு சான்றாக அவர்கள்) இந்த வசனத்தையும் எடுத்து வைக்கிறார்கள்:
மேலும் மூஸா கூறினார்: எங்கள் இறைவா! நீ பிர்அவ்னுக்கும் அவனுடைய சமுதாயத் தலைவர்களுக்கும் அவர்கள் மக்களை வழி கெடுக்க வேண்டும் என்பதற்காக உலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் வழங்கியுள்ளாய். (10:89)
Subscribe to:
Posts (Atom)