எவர்கள், மனிதன் செய்வதையெல்லாம் இறைவனே செய்ய வைக்கிறான்; மனிதனுக்கு அதில் எந்த அதிகாரமும் இல்லை என்று கூறுகிறார்களோ அவர்கள் தமக்கு சாதகமாக திருக்குர்ஆனிலுள்ள சூரா சப்பாத் அதிகாரத்தில் பின்வரும் வசனங்களை எடுத்து வைக்கிறார்கள்;
(வல்லாஹு கலககும் வமா தஹ்மலூன்)
அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைத்துள்ளான்.